அதிராம்பட்டினம் தட்டாரத் தெருவில் பசுக்கன்று ஒன்று கால் உடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடமாட்டம் இன்றி ஒரே இடத்தில் கிடக்கிறது.
அக்கம் பக்கத்தினர் தண்ணீர் கழனிகள் கொடுத்து வருகிறார்கள்.
இரண்டு...
மரண அறிவிப்பு : புதுகுடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ப.அ. அல்லா பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் கரீம், ப.அ. அப்துல் ரஜாக், ப.அ....
நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கிராணி மு.செ.சேக் தாவூது அவர்களின் மகளும், A. அகமது கபீர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கிராணி M.S.A. அப்துல் ரஹீம், மர்ஹூம் கிராணி M S.A. அப்துல்...
சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்ற சுகாதார அதிகாரிகள்-
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இதனால் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்ட அரசு அடுத்தப்படியாக 18வயதிற்கு...