அதிரையில் கடந்த வருடங்களில் 250 க்கும் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிரையில் உள்ள தன்னார்வலர்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்த...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 10.06.2020 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. பர்கத் தலைமை தாங்கினார்....
அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால்...
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை...