சுரைக்கா கொள்ளையை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், ராஜிக் அஹமது,முகம்மது ஃபாரூக்,மன்சூர் சித்தீக் அகமது ஆகியோரின் தகப்பனாரும் மக்தூம் பள்ளியின் முஅத்தீனுமாகிய ராவுத்தர் என்கிற புஹாரி வஃபாதாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா...
அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்....
மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த எஸ்.எஸ் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது ராவூத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் தம்பி மகனும், மர்ஹூம் மக்கா நூர் முகமது,...
மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் மதுக்கூர் பசீர் ஸ்டோர் என்.எம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன், என்.எம்.எஸ் ஜபருல்லா,...