Home » அதிரையில் வாய்-மூக்கு கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!

அதிரையில் வாய்-மூக்கு கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!

0 comment

அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துநிலையம் அருகே வாய்-மூக்கு கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து ரூ.50 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு பேரூராட்சி சார்பில் வாய்-மூக்கு கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வாய்-மூக்கு கவசம் அணிவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter