Saturday, September 13, 2025

Chennai

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா ஏர்லைன்ஸ்..!!

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. பலமுனை முயற்சிகளுக்குப் பிறகு வருகிற 02/10/2024 தேதியிலிருந்து...

மரண அறிவிப்பு: சென்னையில் அதிரையர் வஃபாத்..!!

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நென ஹனிஃபா அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மூ.க அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பாக்கர் சாஹிபு அவர்களின் சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், H....
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

சென்னை போலீஸின் பெண்கள் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதம் – சீமான் கடும் கண்டனம்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின்போது பெண்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் அரச பயங்கரவாதம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை...
புரட்சியாளன்

சென்னையில் முஸ்லீம் மாணவர் பேரவை நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு !

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் சென்னை மண்ணடியில் முஸ்லீம் லீக்கின் கட்சியின் முஸ்லீம் மாணவர் பேரவை(MSF) சார்பில் நேற்று குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் முஸ்லீம் லீக் கட்சியின்...
புரட்சியாளன்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கிய ஸ்டாலின், வைகோ !(படங்கள்)

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தைத்...
புரட்சியாளன்

அதிரை வழியாக ஈசிஆ-ரில் சென்னை சென்ற ஆம்னி பேருந்து விபத்து – ஒருவர் பலி...

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக ஈசிஆ-ரில் சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றும் அந்த தனியார் ஆம்னி பேருந்து, வழக்கம்போல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக பயணிகளுடன் சென்னை சென்று...
புரட்சியாளன்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் !(படங்கள்)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வட இந்தியாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் உயிடப்பட்டு...
புரட்சியாளன்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை ஏ.எம்.எஸ் கல்லூரி மாணவர்கள் கண்டன...

மத்திய அரசு நடைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனக்கூறி நாடு முழுவதிலும், அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும்...