DIYWA
அதிரை தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!
இன்று 24/01/2025 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு நமது தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தில்...
அதிரை வந்த அமைச்சர் மெய்யநாதன்! மரக்கன்றுகள் நட்டு சிறப்புரையாற்றினார்!(படங்கள்)
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான வாழைக்குளத்தை சில நாட்களுக்கு முன்பு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின்(கைஃபா) உதவியுடன் தூர்வாரி மீட்டெடுத்தது. மேலும்...
அதிரை வருகிறார் அமைச்சர் மெய்யநாதன்! வாழைக்குளத்தை பயன்பாட்டுக்கு திறந்து கடற்கரை பணியையும் பார்வையிடுகிறார்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான வாழைக்குளத்தை சில நாட்களுக்கு முன்பு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின்(கைஃபா) உதவியுடன் தூர்வாரி மீட்டெடுத்தது. மேலும்...
அதிரையில் 7வது நாளாக தொடரும் கடற்கரை மறுசீரமைப்பு பணி!
கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது....
அதிரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்! விரைவில் சுற்றுலாத்தலமாகிறது!
அதிராம்பட்டினம் கடற்கரையும், கடலுக்கு செல்லக்கூடிய பாதையும் முழுவதும் புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனை தூய்மைப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய...
அதிரையில் KAIFA மற்றும் DIYWA-வின் அடுத்த அதிரடி! கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியின் தொடக்க விழாவுக்கு...
அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள...