Saturday, September 13, 2025

Education

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா.. கவலையை...
spot_imgspot_img
செய்திகள்

Central Universities ல படிக்க விருப்பமா? | CUCET 2021

காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் YouTube சேனலில் காதிர் முகைதீன் கல்லூரி கணிதவியல் உதவி பேராசிரியர் S. ரியாஸ்தீன், Central Universities ல் படிப்பதற்கு எழுத கூடிய Central...
புரட்சியாளன்

ஆன்லைன் வகுப்புகளில் முறையற்று நடந்தால் போக்ஸோ சட்டம் பாயும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்...

ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி...
admin

கல்வி கட்டண்ம ரத்து ! பள்ளி கல்விதுறை அறிவிப்பு !

கொரோனா பரவல் காரணமாக தமிழகதில் கல்வி ஸ்தாபனங்கள் சரிவர இயங்கவில்லை. இதனால் மானவர்களின் கல்விதரம் வெகுவாக குறைந்துள்ளன, இருப்பினும் சில கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வழக்கமான கல்வி கட்டணத்தை பெறுவதாக குற்றசாட்டு...
admin

சென்னை ஐஐடி-யை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறைந்து கொண்டே வந்தது. சென்னையில் தினமும் 1000-த்திற்கு மேல் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வெறும் 300 அல்லது 400 கணக்கில்...
புரட்சியாளன்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன்...

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார். கொரோனா ஊரடங்கால் அரசு...