Home » தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

0 comment

தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மே மாதம் வெளிநாடு செல்ல இருப்பதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சேகள்பட்டை சேர்ந்த சிராஜுதீன் மாகணனே பாசூல் ரஹ்மான் அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி தொடர்பான திட்டம் ஒன்றை பிரதமர்க்கு அனுப்பி இருந்தார்.நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் மாதம் தேறும் தலா ஒரு ரூபாய் வசூலித்து அந்த நிதியை கொண்டு ஏழை மாணவர்களுக்கான கல்வி திட்டத்தை வெகுகாலம் எனவும் அப்துல் கலாம் பெயரை சூட்ட யோசனை கூறி இருந்தார்.

இதனை பிரதமர் மோடி பாராட்டியதோடு மாணவரை டெல்லிக்கு அழைத்து பேசினார்.மேலும் கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இதை பற்றி பேசினார்.

இந்நிலையில் பாசூல் ரஹ்மான் மாணவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.தலைசிறந்த மாணவன் பட்டம் பெற்ற பாசூல் ரஹ்மான் மே மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா சார்பாக அவர் காலந்துகொள்கிறார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter