49
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி தஞ்சாவூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னரசு பள்ளத்தூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய[07.07.2018] தினம் இறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :
அதிரை SSMG – நேதாஜி தஞ்சாவூர்