Friday, March 20, 2026

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் பேராவூரணி தொகுதி மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரக்கோரியும் , மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் அவருக்கு சால்வை அணிவித்தனர். இச்சந்திப்பின் போது பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசும் உடனிருந்தார். இந்த நிகழ்வில் மீனவ சங்க பிரதிநிதிகள் சுந்தர்ராஜ் , தாஜிதீன், ராஜமாணிக்கம் , வடுகநாதன் , செல்வக்கிலி மற்றும் செந்திலதிபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img