Sunday, February 1, 2026

இனிமேல் ஹெல்மட் அணிந்தால் தான் பெட்ரோல் அதிரடியாக அமலுக்கு வருகிறது

spot_imgspot_imgspot_imgspot_img

அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான் இனி “பெட்ரோல்”..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
விபத்து மற்றும் சாலை விதிகளை கருத்தில் கொண்டு இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும் என ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது போன்ற அதிரடி அறிவிப்பை ஆந்திர அரசு எடுத்துள்ளது
இதற்கு முன்னதாக, ஹெல்மெட்- பெட்ரோல் சட்டம் சில மாநிலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு அமலில் இருக்கும் தருவாயில் , தற்போது ஆந்திராவில் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே ஹெல்மெட்-பெட்ரோல் திட்டம் அமலில் உள்ள மாநிலத்தில்,பல விபத்துகள் தடுக்கப்பட்டு உள்ளதாகவும், விபத்துக்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் இன்று முதல் ஆந்திராவில் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அதே வேளையில் ஹெல்மெட் இல்லாதவர்கள் சிலர் அதிர்ச்சியாகி உள்ளனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img