37
இன்று காலையில் கேட்பாரற்று கிடக்கும் மொபட் என்ற தலைப்பில் செய்தியாக பதியப்பட்டு இருந்த நிலையில் சமூக ஊடக வாயிலாக வாசகர்களால் பரப்பப்பட்டது .
இந்நிலையில் ,வாகனத்தி உரிமையாளர் செய்தியரிந்து ஆவணங்களை காண்பித்து வண்டியை பெற்று சென்றார்.