Home » மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் !

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாவா P. K. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் மஜீது, காதர் பாட்சா, ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், பரக்கத் அலி, ஹசன் குத்தூஸ், பகுருதீன், சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M. கனி அவர்கள் நேற்று(08/06/2019) இரவு 07 . 30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று(09/06/2019) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter