Monday, June 23, 2025

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அதிரை பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமை வகித்தனர். டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரணி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி  பேருந்து நிலையம் வழியாக பழஞ்செட்டித்தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், வெங்கடேசன், ரவிசங்கர், மேஸ்திரி, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்,பல பொது மக்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து அதிரை பேருந்து நிலையம் அருகே  பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...

அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img