Home » மதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…!

மதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…!

by admin
0 comment

#மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் #SDPI கட்சினர்

மதுக்கூர் இடையக்காடு பகுதியில் பாத்திமா மரியம் மற்றும் அர்ரஹ்மான் செல்லும் வழியில் ஆழ் துளை கிணறு மூடப்படாத நிலையில் இருந்தது இது தகவல் அறிந்து இன்று காலை 10 மணியளவில் SDPI கட்சி நிர்வாகிகள் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அப்பொழுது சாதாரண கல்லை வைத்து 350 அடி நிலம் 6 அடி அகலம் உள்ள கிணறு சாதாரண கல்லை வைத்து மூடி இருந்தது அப்பொழுது SDPI கட்சி நிர்வாகிகள் மூடுவதற்கான வேலை செய்து கொண்டு இருந்த பொது பேரூராட்சி ஊழியர்கள் வருகை புரிந்தனர் எனவே SDPI கட்சினர் பேரூராட்சி ஊழியர்கள் இணைத்து கிணற்றை மூடினார் பின்னர் அதன் அருகாமையில் மற்றோரு கிணறு சாதாரணமாக மண்ணை போட்டு முடிருத்தனர் அந்த கிணறு கண்டறியப்பட்டு பெரிய கற்களை கொண்டு மூடப்பட்டது.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter