Home » தஞ்சை,புதுகை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!

தஞ்சை,புதுகை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!

by
0 comment

தஞ்சை,புதுக்கோட்டை விசைப்படகு மற்றும் நாட்டுபடகு சங்கத்தின் சார்பில் அவசர கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்றது.

தீர்மானத்தின் அடிப்படையில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பிப் 7அன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று(2.2.2020) மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு இரண்டு மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டதை கைவிடுவதாக தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதீன் அறிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter