Home » முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம்…!!

முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம்…!!

by
0 comment

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப்பெற வலியுறுத்தியும் NPR, NRC எதிராகவும் நாடுமுழுவதும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதைப்போன்று அரசியல் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் , கருத்தரங்கம் , மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குத்பா பள்ளி இளைஞர் அணி மற்றும் அனைத்து முஹல்லா இளைஞர் அணி இணைந்து நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (04/02/2020) அன்று குத்பா பள்ளி திடலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் A.K.L.T. அன்சாரி தலைமைதாங்க உள்ளனர்.இதில் சிறப்புரையாக பேராசிரியர் அ.மார்க்ஸ் , பிரபல எழுத்தாளர் வே. மதிமாறன் , பேச்சாளர் ந. ராவியத்துல் அம்மாள் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter