Wednesday, February 19, 2025

அதிரையில் கடைசி நேர பர்சேஸ் ! கலைக்கட்டும் பஜார் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு, இனிப்பு வகைகள்தான்.

கடந்த காலங்களில் தீபாவளிக்கு முன்பாகவே புது துணி உள்ளிட்டவைகளை வாங்கும் காலம் மலையேறி விட்டது எனலாம்.

ஆப்கீபார் மோடி சர்கார் பதவி எற்றதும் போதும் மக்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. பண மதிப்பழப்பு முதல் வங்கியில் 15லட்சம் வரை ஒவ்வொருவக்கும் வழகங்கப்படும் என புஷ்வாண அறிக்கையை கண்டு மக்கள் மயங்கிவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த மோடி சர்கார் பணமில்லா பரிவர்த்தனை என்ற புதிய முயற்ச்சி மேற்கொண்டு வந்தார்.

இதில் பொருள்கள் வாங்கினால் இரண்டரை சதவீத பிடிமானம் முன்னதாக GST போன்ற வசூல் கொள்ளயினால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இதன் காரணாமாகவே கடைசி நேர பர்சேஸ்சை மக்கள் விரும்புவதற்க்கு காரை எனலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img