Tuesday, January 20, 2026

அதிரையில் கடைசி நேர பர்சேஸ் ! கலைக்கட்டும் பஜார் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு, இனிப்பு வகைகள்தான்.

கடந்த காலங்களில் தீபாவளிக்கு முன்பாகவே புது துணி உள்ளிட்டவைகளை வாங்கும் காலம் மலையேறி விட்டது எனலாம்.

ஆப்கீபார் மோடி சர்கார் பதவி எற்றதும் போதும் மக்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. பண மதிப்பழப்பு முதல் வங்கியில் 15லட்சம் வரை ஒவ்வொருவக்கும் வழகங்கப்படும் என புஷ்வாண அறிக்கையை கண்டு மக்கள் மயங்கிவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த மோடி சர்கார் பணமில்லா பரிவர்த்தனை என்ற புதிய முயற்ச்சி மேற்கொண்டு வந்தார்.

இதில் பொருள்கள் வாங்கினால் இரண்டரை சதவீத பிடிமானம் முன்னதாக GST போன்ற வசூல் கொள்ளயினால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இதன் காரணாமாகவே கடைசி நேர பர்சேஸ்சை மக்கள் விரும்புவதற்க்கு காரை எனலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img