Wednesday, March 18, 2026

மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முக கவசம் வழங்கல்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முககவசம் வழங்கினர்.

கொரோனா தொற்று பரவும் சூழலில் பல்வேறு அமைப்புகள்,அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிப்பட்டிணம் கடைவீதியில் ஹோட்டல்,மளிகை கடையில் பணிபுரியும் மக்களுக்கு முக கவசங்கள் வழங்கி வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசங்களை அணிந்து வரும்படி விழிப்புணர்வை தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் MTK.பஷீர் வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img