கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சாலிபு மரைக்காயர் அவர்களின் மகளும்,சுல்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும்,நெய்னா முகமது,அப்துல் வஹாப்,மர்ஹூம் சாலிஹ் அவர்களுடைய தாயாருமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் நேற்று இரவு 7மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் பெரிய ஜூம்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்