தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் TIYA மற்றும் தாஜூல் சங்கம் இணைந்து ஆதார் கார்டு முகாம் அதிராம்பட்டிணம் மேலத்தெரு தாஜூல் சங்கம் அலுவலகத்தில் இன்று(4.11.2017) காலை 9 முதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.இந்த முகாமில் 6 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை ஆதார் இணைப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.மேலும் அதிரையில் உள்ள அனைத்து தெருப்பகுதி மக்களும் கலந்துகொள்ளலாம்.

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





