Home » பட்டுக்கோட்டையில் கொரோனா வைரஸால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக!!

பட்டுக்கோட்டையில் கொரோனா வைரஸால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக!!

0 comment

தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை தமுமுக மாநில துணைசெயலாளர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில், தமுமுக மாவட்ட தலைவர் டாக்டர் உமர், தமுமுக மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை ஷேக் ஆகியோர் உடலைப் பெற்று அதிரை தமுமுகவினர் பட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்தது பொதுமக்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter