Saturday, December 13, 2025

பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயத்தில் கொரோனா நிவாரண பொருள் வழங்கல்!

spot_imgspot_imgspot_imgspot_img

உலக முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரனா வைரசால் பொது மக்கள் வேலை இன்றி தவித்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம் (CSI) திருச்சபையில் திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் Rt. Rev.சந்திரசேகர் அவர்கள் பேரிடரை வருமையில் இருக்கும் 50குடும்பத்திற்கு நிவாரன பொருள்களை வழங்கினார்கள். சமுதாய இடைவெளி கடைபிடிக்கபட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img