தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் நகரத்தலைவர் அப்துல் பஹத், நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் SDPI கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.