Saturday, April 19, 2025

ஒக்கி புயல்: லட்சத்தீவிற்கு ரூ.500 கோடி இழப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

கொச்சி: ஒக்கி புயல் காரணமாக லட்சத்தீவிற்கு ரூ.500 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டதாக எம்.பி., முகம்மது பைசல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி பகுதியில் உருவனா ஒக்கி புயல் கரையை கடந்து லட்ச தீவுக்கு அருகே வந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட புயல் சீற்றத்தினால் லட்சத்தீவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்தீவு களில் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான மினிகாய், கவராட்டி, மற்றும் கல்பேனி ஆகிய பகுதிகள் பெரிதும் பாதித்துள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் ஆலையும் பாதித்துள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். என கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நெருங்கும் ரமலான் – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை!

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு...

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...
spot_imgspot_imgspot_imgspot_img