178
மரண அறிவிப்பு : மும்பாலைப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், அகமது தம்பி, முஹம்மது இபுராஹீம், அப்துல் அஜீஸ் ஆகியோரின் மாமியாரும், முஹம்மது அஃப்ராத், வாசிப், சைரோப் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய சம்சுன்னிஸா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.