Wednesday, February 11, 2026

எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் நன்றி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி,அதிராம்பட்டினம் நகராட்சி,மதுக்கூர் பேரூராட்சி மற்றும் பேராவூரணி பேரூராட்சி ஆகிய இடங்களில் இன்று(19.2.20202) நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பணபலம்,அதிகார பலம்,ஆகியவற்றிற்கு அடிபணியாமல் துச்சமெனக் கருதி வாக்களித்த ஜமாஅத்தார்கள்,பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,இளைஞர்கள் ஆகியோருக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.ஜெ.சாகுல் ஹமீது.
மாவட்ட தலைவர்
தஞ்சை தெற்கு மாவட்டம்
எஸ்டிபிஐ கட்சி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில்  தொடங்கிய “நிழல்” யுத்தம். – நிஜம் யாருக்கு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தஞ்சை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பட்டுக்கோட்டையில் திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே 'சீட்'...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img