Home » அதிரை 12வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய 13வது வார்டு உறுப்பினர்!!

அதிரை 12வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய 13வது வார்டு உறுப்பினர்!!

0 comment

அதிரை 12வது வார்டுக்குட்பட்ட நடுத்தெருவில் நீண்ட காலமாக இரும்பு மின்கம்பம் ஒன்று மக்களுக்கு இடையூறாக இருந்துவந்தது. இதுகுறித்து 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து களத்தில் இறங்கிய அவர், சம்மந்தப்பட்ட இரும்பு மின் கம்பத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter