Home » அதிரையில் 10 சவரன் நகையை காணவில்லை! கண்டெடுக்கும் நபர்கள் ஒப்படைக்க கோரிக்கை!!

அதிரையில் 10 சவரன் நகையை காணவில்லை! கண்டெடுக்கும் நபர்கள் ஒப்படைக்க கோரிக்கை!!

0 comment

அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஒருவரது 2 தங்க சங்குலிகள் காணாமல் போய்விட்டது. 10 சவரன் மதிப்புடைய இந்த தங்க சங்குலிகளை கண்டெடுக்கும் நபர்கள் கீழ் கண்ட தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : 86800 68330

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter