Tuesday, June 24, 2025

உபி: மின்சாரத்தில் மாட்டிக்கொண்ட கோமாதாவை மீட்ட இஸ்லாமியர்!(வீடியோ இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

உ த்தர பிரதேசம் புலந்த் நகரில் மின்சார கம்பத்தில் மின் கசிவு இருந்ததால் தெருவில் சென்ற மாடு மின்சார கம்பத்தில் பட்டு விடவே மின்சாரம் பாய்ந்து துடியாய்துடித்தது.

இந்தகோமாதவைகாப்பாற்ற எந்த கோமாதபுதல்வனும் வரவில்லை

நேரில்பார்த்த இஸ்லாமியர் துரிதமாக செயல்பட்டு கோமாதாவை (இறைவன் உதவியால்) காப்பாற்றி விட்டார்.

அப்பாவியை அடித்தே கொல்லும் காவிகள் இது போன்ற சாதுர்ய நடவடிக்கையில்   ஈடு படுவது இல்லை, அப்பாவியாய் சாகும் எந்த பிராணியையும் இஸ்லாமியர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் காப்பாற்றி விடுவார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றணர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...

நெருங்கும் ரமலான் – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை!

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு...

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...
spot_imgspot_imgspot_imgspot_img