Tuesday, April 30, 2024

திருச்சி – சார்ஜாவிற்கு கூடுதல் விமான சேவை-திருச்சி விமான நிலைய சேவை அதிகாரி தகவல்!

Share post:

Date:

- Advertisement -

தினமும் திருச்சியிலிருந்து ஏராளமான உள்நாடு வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு தினமும் காலை 10-45மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது.

இவ் விமானத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் இவ் விமானத்தில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டினர் அதன் அடிப்படையில் திருச்சி சார்ஜா கூடுதல் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக விமான நிலைய சேவை அதிகாரி MMS ஜாபர் சாதிக் கூறினார்.

அதன்படி திங்கள்கிழமை தோறும் அதிகாலை 1-20ற்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 4-10ஷார்ஜா சென்றடையும் மறு மார்க்கத்தில் அதிகாலை 5-10ற்கு புறப்பட்டு நண்பகல் 11 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடையும் என கூறுகிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...