Wednesday, May 15, 2024

பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்திலேயே மிக பிரமாண்ட திறப்பு விழா! அதிரையர்களுக்கு பழஞ்சூர் செல்வம் அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும் வர்த்தக அணி மாநில துணை தலைவர், எவர் கோல்டு நிறுவன நிர்வாக இயக்குநருமான பழஞ்சூர் K.செல்வத்தின் புதிய திருமண மஹால் மழவேனிற்காட்டில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு நடைபெற உள்ள இந்த திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை, எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த திறப்பு விழாவில் அதிரையர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்திருக்கும் பழஞ்சூர் K.செல்வம், அனைவரின் வருகையையும் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...