Saturday, May 18, 2024

பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்திலேயே மிக பிரமாண்ட திறப்பு விழா! அதிரையர்களுக்கு பழஞ்சூர் செல்வம் அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும் வர்த்தக அணி மாநில துணை தலைவர், எவர் கோல்டு நிறுவன நிர்வாக இயக்குநருமான பழஞ்சூர் K.செல்வத்தின் புதிய திருமண மஹால் மழவேனிற்காட்டில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு நடைபெற உள்ள இந்த திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை, எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த திறப்பு விழாவில் அதிரையர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்திருக்கும் பழஞ்சூர் K.செல்வம், அனைவரின் வருகையையும் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...