![]()
சேதுபாவா சத்திரம் புதுதெரு முஹைதீன் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் இன்று(21/12/2017) மாலை அதிரை நகர தமுமுக மமக அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டதிற்கு நிர்வாககிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகைதர வேண்டும் என அழைத்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக கூறியுள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





