தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழைக் காலங்களில் கடலில் இருந்து கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றின் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் பகுதியளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
More like this
அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...
அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...