அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தை சேர்ந்த நால்வர் மின்சார வயர்,உள்ளிட்டவற்றை ஒரு தனியார் நிறுவனத்தைதில் திருடியுள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில், அப்பகுதியில் அதிராம்பட்டினம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான நிலையில் மின்சார வயர்களை தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்த நால்வரை மடக்கி பிடித்து விசாரித்தனர்
அப்போது அவர்கால் முன்நுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் .சந்தேகமடைந்த போலிசார் துருவி துருவி விசாரித்தனர் அதில் அவர்கள் துருடியதை ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக ராஜேஸ்வரன் வயது 20,சுரேஷ் வயது 22, காலாவர்ணம் வயது 22 ,பாலு என்கிற பாண்டியன் வயது 19 ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.