Saturday, December 13, 2025

அதிரை TNTJகிளையில்  சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் இன்று  மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிளை தலைவர் K.நஸ்ருதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைய சமுதாயமே விழித்துக்கொள்” என்ற தலைப்பில் மாநில செயலாளர் அல் அமீன் உரை நிகழ்த்தினார், மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் ” இந்திய சுதந்திரம் யாரால்?” என்ற தலைப்பில் பேசினார்.

இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் சாகுல்,ஜலால்,தவ்ஃபீக் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img