Saturday, April 27, 2024

அதிரையில் டெங்கு பரவலை தடுக்க நிலவேம்பு கசாயம் – ஐமுமுக,அஸ்வா சிறப்பு ஏற்பாடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவால் எராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதன் தாக்கம் அதிராம்பட்டினத்திலும் ஏற்பட்டு வருகிறது, இதனை கட்டுப்படுத்த ஐமுமுக மருத்துவர் அணி மற்றும் அதிரை சமூக நல சங்கம் (ASWA ) இணைந்து நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நாளை காலை 7மணிக்கு கடைதெரு கிராணி முக்கம் மற்றும் மெயின் ரோடு எவர்கோல்டு காம்ளக்ஸ் முகப்பு ஆகியவற்றில் இச்சிறப்பு முகாம் நடத்த உள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு நோயற்ற வாழ்வு வாழ அழைக்கிறார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....