மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது ஆலிம் அவர்களின் மகனும், சர்புதீன், அஸ்ரப் அலி, அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் கம்ப்யூட்டர் ஃபாரூக் அவர்களின் மச்சினனுமாகிய அப்துல் லத்தீப் அவர்கள் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை M.K.P. நகர் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.