Monday, May 20, 2024

பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிவதை தடுக்க வேண்டும் – அதிரை SDPI பிரச்சாரம்.

Share post:

Date:

- Advertisement -

பாலஸ்தீன் மீதான தாக்குதலை தடுத்திட வேண்டும் – அதிரையில் SDPI கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் !!

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.

இதனால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி வருகிறார்கள் என அல் ஜசீரா போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகிறது. இதனை கண்டித்து உலகில் பல்வேறு நாடுகளில் சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் SDPI கட்சியின் சார்பில் பதாகை ஏந்தி அதிராம்பட்டினம் நகரில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைக்கு பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான அக் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...