Monday, May 13, 2024

அதிரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நான்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு 69 லட்சமும், பள்ளியின் பராமரிப்பு பணிகளுக்காக 24.5 லட்சமும் மாநில நிதிக்குழு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாய்க்கால் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் இதில் நகரமன்றத் தலைவரின் கணவர் M.M.S.அப்துல் கரீம், நகரமன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன், ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் முஹம்மது சாலிஹ், நகரமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...