Saturday, May 18, 2024

மரண அறிவிப்பு : ரசூல் பீவி அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மேலத்தெரு வாவன்கனி வீதியைச் சேர்ந்த அம்பேலா என்கின்ற முகமது ஷரீப் அவர்களின் மகளும், வாத்தி குடும்பத்தை சேர்ந்த S. அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எஸ். அமானுல்லா, எம்.எஸ். அப்துல் கரீம், எம் எஸ். முகமது பாசின் ஆகியோரின் சகோதரியும், அப்துல் வஹாப், ஹாஜா அலாவுதீன், அபுபக்கர் ஆகியோரின் மாமியாரும், மர்ஹும். அப்துல் மாலிக், சாகுல் ஹமீது, பீர், முகமது முகமத் ஆகியோரின் தாயாருமாகிய ரசூல் பிவி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...