தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் பூகம்பமாக வெடித்த நிலையில் பொதுமக்களின் தொடர் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக வருகை புரிந்தனர்.
இந்நிலையில் நாளை(14/01/2024) தினம் முன்னாள் வக்பு வாரிய தலைவரும், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவருமான செ. ஹைதர் அலி அவர்களின் வருகை தந்து கண்டன உரையாற்ற உள்ளார் என அதிரை நகர ஐமுமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது