Monday, April 29, 2024

திருச்சி வழியா சென்னை போறீங்களா..? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது திருச்சி மாநகரம். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் பலரும் சென்னை செல்வதற்கு திருச்சியை வழியே செல்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அமைந்துள்ள பொன்மலை ரயில்வே பாலம் பழுதானதால் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இ.ஆ.ப., .

அந்த போக்குவரத்து மாற்றத்திற்கான உத்தரவு அறிக்கை இதோ.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...