தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது திருச்சி மாநகரம். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் பலரும் சென்னை செல்வதற்கு திருச்சியை வழியே செல்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அமைந்துள்ள பொன்மலை ரயில்வே பாலம் பழுதானதால் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இ.ஆ.ப., .
அந்த போக்குவரத்து மாற்றத்திற்கான உத்தரவு அறிக்கை இதோ.