Home » அதிரையில் பதற்றம்..! மாரத்தான் நடைபெறுமா ??

அதிரையில் பதற்றம்..! மாரத்தான் நடைபெறுமா ??

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் மாரத்தான் போட்டி இன்று மாலை நடைபெற இருந்தது.  மாரத்தான் போட்டி நடத்துவதற்க்கு திடிரென்று போலீஸ் தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்கு அதிராம்பட்டினம் பகுதி முக்கிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

   

இதையடுத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே மாரத்தான் போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற கேள்விகள் எழும்பியுள்ளது.

இதனிடையே SDPI நிர்வாகிகள் மாரத்தான் போட்டி அறிவித்ததுபோல் இன்று மாலை நடைபெறும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter