Friday, May 17, 2024

அதிரை அரசு மருத்துவமனை 24 மணிநேர சேவை..!!திமுக தேர்தல் அறிக்கைக்கு பரிந்துரை செய்த நகர்மன்ற தலைவர்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் தாலுக்கா துணை மருத்துவமனையை 24மணி நேரமும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை விஸ்தீரனம் செய்து நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி இன்று(06/03/2024) புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. அப்போது பேசிய அதிரை நகர்மன்ற தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் கூறுகையில், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நமதூர் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...