ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் வ.வ.ச. சாகுல்ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் சகோதரரும், ஹாஜி முகம்மது அல்தாப் அவர்களின் சகலையும், ஹாபிழ் ஹசன், ஹாமித் மற்றும் இப்ராஹிம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அபூபக்கர் அவர்கள் நேற்று(03/04/24) சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(04/04/24) மதியம் 1:45 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.