நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.அ. முகம்மது நூஹூ அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. அப்துல் கபூர், மர்ஹூம் மீ.மு. அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M. சபியுல்லாஹ், M. சாகுல் ஹமீது, M.தாஜுதீன் ஆகியோரின் மாமியாரும், N. முகம்மது புஹாரி, N. முகம்மது இப்றாஹிம் ஆகியோரின் சிரிய தாயாரும், N. முகம்மது சரபுதீன், N. அஸ்ரஃப் அலி, N. ஜாஹிர் உசேன் ஆகியோரின் தாயாருமான சேவம்மா என்கிற சேக்தாவூது அம்மாள் அவர்கள் இன்று(04/04/24) மாலை 4:30 மணியளவில் புதுமனைத்தெரு சித்தீக் பள்ளி அருகிலுள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்றிரவு(04/04/24) 10:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.