நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் கண்ணாப்பை மூ.செ.சேக்தாவூது அவர்களின் மருமகளும், மூ.செ. சம்சுதீன் அவர்களின் மனைவியும், முகமது சாலிகு, முக்தார் அலி ஆகியோரின் மாமியாரும், முகமது லாபீர், முகமது ரபீக் ஆகியோரின் தாயாருமான சாரா அம்மாள் அவர்கள் இன்று(05/04/24) காலை நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(05/04/24) அஸர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.