Monday, January 20, 2025

தமிழகம் முழுவதும் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும்
28-01-2018
மற்றும்
11-03-2018
(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு  தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
அரசு மருத்துவமனைகள்,
அங்கன்வாடி மையங்கள்,
சத்துணவு மையங்கள்,
பள்ளிகள்,
ரயில் நிலையங்கள்
மற்றும்
முக்கியமான  மையங்களில்
சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் மையம்
காலை 7 மணி முதல்
மாலை 5 மணி வரை செயல்படும்.

நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

உங்கள்  உற்றார்-உறவினர்கள்
மற்றும்
நண்பர்களிடம்  சொல்லுங்கள்.
இந்த போலியோ முகாமில்
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் அவசியம்
“இரண்டு துளிகள் போலியோ சொட்டு மருந்தினை ”
கொடுக்க வேண்டும் என்று.

இந்த வாரத்திலோ
அல்லது
இந்த மாதத்திலோ
நீங்கள் உங்கள் குழந்தைக்கு
ஏற்கனவே போலியோ ஊசி போட்டிருந்தாலும் அவசியம்
இந்த சொட்டு மருந்தினை கொடுக்க வேண்டும்.

போலியோ இல்லாமல் இந்தியாவை பாதுகாத்திட தவறாமல் “போலியோ சொட்டு மருந்தினை ” கொடுக்கவும்.

குழந்தைகளே ஒரு நாட்டின் எதிர்காலம் –
அவர்களின் மகிழ்ச்சியான எதிர்கால வாழ்க்கைக்கு கொடுப்பீர்

இரண்டு சொட்டு ”
போலியோ சொட்டு மருந்தினை”.

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறாமல்
சொட்டு மருந்து கொடுத்து
“போலியோ ” என்னும் அரக்கனை ஒழிப்போம்.

போலியோ மீண்டும் வராமல் பாதுகாப்போம்.

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் .

ROTARY CLUB OF PATTUKKOTTAl

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img