Sunday, April 28, 2024

சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் அழைப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் உள்ள அனைத்து தெரு சகோதரர்களையும் அல்லாஹ்வும்,அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகளில் செவ்வனே வேலைகள் செய்து வருகின்றன. அதனடிப்படையில் எதிர் வரும் 01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் உரை நிகழ்த்தப்படும். இந்நிகழ்வில் அதிரையில் உள்ள அனைத்து சகோதரர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...